Saturday 13 January 2018

தஞ்சையில் களைகட்டிய பொங்கல் பண்டிகை பொருட்கள் வியாபாரம்


ஞ்சையில் பொங்கல் பண்டிகையை ஒட்டி மக்கள் பெருமளவில் பண்டிகை கொண்டாட தேவையான இஞ்சி கொத்து, மஞ்சள் கொத்து , கரும்பு, பொங்கல் பானை... போன்ற பொருட்களை உற்சாகத்துடன் வாங்கி சென்றனர். தஞ்சையில் உள்ள அண்ணா நகர் பகுதியில் பொங்கல் பண்டிகை பொருட்கள்  விற்பனை காணொளி காட்சி:

-----------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
--------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்